4 முதியவர்கள் பலி

img

தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 4 முதியவர்களை உயிரிழப்பு

தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற 4 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;